காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

img

நிருபர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

ஈரோட்டில் நிருபர்கள் மீது தாக் குதல் நடத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் உள்ளிட்ட அதி முகவினர் மீது நடவடிக்கை எடுத்திட மறுக்கும் காவல்துறையின் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.